இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இத் ...
பணியில் இருந்தபோது உயிரிழந்த சென்னை திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் சிவகுமார் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகுமாரின் குடும்பத்தினரு...
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா
கருணாநிதி உருவம் பொறித்த நினைவு நாணயம் வெளியிடப்பட்டது
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ரூ.100 நினைவு நாணயத்தை வெளியிட்டார்
ராஜ்...
முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றாலும், அங்கிருந்தபடியே கட்சியையும், அரசையும் கவனிக்கப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக ம...
மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்: முதலமைச்சர்
மத்திய பட்ஜெட் - முதலமைச்சர் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அ...
தமிழகத்தில் பத்து மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை ஆட்சியராக சந்திரகலா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணா நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி ...
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதலமைச்சருக்கு எது தடையாக உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு ...